கட்டுரை

இலங்கையும் பிலிப்பைன்சும்: இலங்கை மக்கள் கற்கவேண்டிய வரலாற்றுப்பாடம்

இனவெறியைத் தூண்டி உள்நாட்டுப் போரை நடத்தியது, அதற்கான செலவுக்கு மக்களின் வரிப்பணத்தை வீணாக்கியது, போதாக்குறைக்கு கோடிக்கணக்கில் கடன் வாங்கியது, அதற்கிடையிலும் கணக்கிலடங்கா ஊழல் செய்தது என இலங்கை ஆட்சியாளர்களின் கொடூரத் திமிர்த்தனத்தால் அம்மக்களின் வாழ்க்கையே இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. அதனால் ஆளும் அரசை எதிர்த்து மக்கள் தெருவில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அப்போராட்டம் வெல்ல வேண்டும் என்பதிலும், ஆள்பவர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்பதிலும் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும் அவர்கள் விரட்டப்படுவதனாலேயே ஒட்டுமொத்தப் பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்பது மூடநம்பிக்கை… Continue reading இலங்கையும் பிலிப்பைன்சும்: இலங்கை மக்கள் கற்கவேண்டிய வரலாற்றுப்பாடம்