கட்டுரை, நூல் அறிமுகம்

‘பாலஸ்தீனம்’ நூல் விமர்சனம் – தோழர் ஜி.ஆர். (மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்))

மக்களின் வாழ்க்கையை உள்வாங்கி, ஒவ்வொரு கலைஞனும் தன் அளவிலான எதிர்வினையை கலையாகவும், இலக்கியமாகவும், படைப்புக்களாகவும் வெளிப்படுத்துகிறான். ரசிகர், விமர்சகர் என ஒவ்வொருவரிடமும் அந்த கலைப்படைப்பு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. விமர்சகர்களும், ரசிகர்களும் தங்கள் அனுபவங்களோடு படைப்பை உரசிப் பார்த்தேன் உள்வாங்குகின்றனர். சினிமாக்களின் ஊடாக பாலஸ்தீனிய மக்கள் போராட்டங்களை தரிசித்து நமக்கு புத்தகமாகக் கொடுத்திருக்கிறார், இ.பா.சிந்தன். சென்னையில் பிறந்து படித்து வளர்ந்து தற்போது பெல்ஜியம் நாட்டில் தகவல் தொழில்நுட்ப பொறியாளராக உள்ள அவர், ஏற்கனவே அரசியல் பேசும் அயல் சினிமா… Continue reading ‘பாலஸ்தீனம்’ நூல் விமர்சனம் – தோழர் ஜி.ஆர். (மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்))