கட்டுரை

நெஞ்சுக்கு நீதியும் ஆர்ட்டிக்கிள் 15உம் – யார் உண்மையான நாயகர்கள்?

முன்னறிவிப்பு:  இது ஆர்ட்டிகிள்-15 மற்றும் நெஞ்சுக்கு நீதி திரைப்படங்கள் தொடர்பான கட்டுரை தான் என்றாலும் கூட, திரைப்பட விமர்சனம் இல்லை என்பதையும், அத்திரைப்படங்கள் எடுத்துக்கொண்ட கதைக்குப் பின்னிருக்கும் உண்மைச் சம்பவத்தைப் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம் என்பதையும் முன்னறிவிப்பாகத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆர்ட்டிக்கிள்-15 படத்தின் கதை உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். ஆனால் சுவாரசியத்திற்காக சமீபத்தில் நடந்த வேறு சில அரசியல் நிகழ்வுகளையும் இணைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள். அப்படம் சரியான அரசியலைப் பேசுகிறதா இல்லையா என்கிற… Continue reading நெஞ்சுக்கு நீதியும் ஆர்ட்டிக்கிள் 15உம் – யார் உண்மையான நாயகர்கள்?

கட்டுரை

யார் பூமர்?

சமீபத்தில் மிக அதிகமாக சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தையான பூமர் என்பதை தவறாகப் பயன்படுத்துகிறோமோ என்கிற அச்சம் மேலெழுகிறது. ஒரு வார்த்தையின் உண்மையான பொருளில் இருந்து விலகுவது மிகப்பெரிய ஆபத்தில் தான் முடியும். இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் உலகில் நிலவிய போரற்ற ஒரு திடீர் அமைதியின் காரணமாக உலகெங்கிலும் அதிகமான குழந்தைகள் பிறக்கத்துவங்கியது. நிலையான அரசுகளும் அப்போதுதான் அமைய ஆரம்பித்த காரணத்தினால் அவர்களுக்கு முதன்முதலாக அறிவியல்ரீதியாக முறையான மருத்துவமும் கிடைக்கத் துவங்கியது. இரண்டாம் உலகப் போருக்கு… Continue reading யார் பூமர்?

கட்டுரை

கும்பல் படுகொலை என்றால் என்ன?

கட்டுரையைத் துவங்குவதற்கு முன்னர் ஒரு சிறிய பட்டியலைப் பார்த்துவிடுவோம். ஜூன் 2021 காஷ்மீர் Aijaz Dar ஜூன் 2021 இராஜஸ்தான் Babu Bheel  ஜூன் 2021 அசாம் Sarat Moran ஜூன் 2021 உத்தரப்பிரதேசம் Mohammad Shera மே 2021 உத்தரப்பிரதேசம் Mohammad Shakir ஜூன் 2020 கர்நாடகா Mohammed Hanif செப்டம்பர் 2019 மேற்குவங்கம் Kabir Sheikh ஜூலை 2019 மேற்குவங்கம் Faiz ஜூன் 2019 ஜார்கண்ட் Tabrez Ansari டிசம்பர் 2018 பீகார் Mohammed… Continue reading கும்பல் படுகொலை என்றால் என்ன?